🤔 தமிழகத்திலுள்ள முஸ்லிம் பெண்கள் ஹிஜ்ரி மாதக் கணக்கை நன்கு நினைவு வைத்திருப்பர்...
😒 ஆனால் அவர்களுக்கு அரபு மாதங்களின் பெயர்கள் தெரியாது.
📅 இதற்குக் காரணம் அவர்கள் அந்தந்த மாதத்தில் நடக்கும் அவ்லியாக்களின் கந்தூரிகளை வைத்து மாதத்தைக் கணக்கிடுவது தான்
⭕ ரசூலுல்லாஹ் மவ்லிது
(ரபிய்யுல் அவ்வல்)
⭕ முஹ்யித்தீன் மவ்லிது
(ரபிய்யுல் ஆகிர்)
⭕ பஷீரப்பா கந்தூரி (ஜமாதில் அவ்வல்)
⭕ ஷாகுல் ஹமீது மவ்லிது
(ஜமாதில் ஆகிர்)
⭕ காஜா நாயகம் மவ்லிது
(ரஜப் மாதம்)
🚫 என அவ்லியாக்களின் பெயரிலேயே மாதப் பிறையைக் கணக்கு வைத்திருக்கிறார்கள்.
🚫 அந்த அளவுக்கு அவ்லியாக்களின் கந்தூரிகள் அவர்களை ஆக்கிரமித்து நிற்கின்றன.
🌙 பெண்கள் கணக்குப்படி ஷாகுல் ஹமீது மவ்லிதும்
🌙 நாகூர் கந்தூரிப் பிறை பிறந்து விட்டது
🎡 பிறை 1 முதல் 14 நாட்கள் நடக்கும் இப்போது நாகூரில் இந்தக் கந்தூரி நாகூரில் படு விமரிசையாக நடைபெற்று கெண்டு இருக்கிறது
🚫 நாகூர் செல்ல முடியாதவர்களுக்காக ஷாகுல் ஹமீது தர்காவின் கிளைகளும் சில ஊர்களில் உண்டு.
🚫 அந்தக் கிளைகளில் அவர்கள் கந்தூரிகளைக் கொண்டாடி தங்கள் பக்திகளை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.
🚌 இக்கந்தூரியில் கலந்து கொள்வதற்காகத் தமிழகத்திலிருந்து மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும்,
▪இலங்கை
▪சிங்கப்பூர்
🛫 மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் கூட பக்தர்கள் வந்து நாகூர் சன்னதியில் குழுமுவார்கள்.
👉🏿 இப்படி இவர்கள் வந்து நாகூரில் குழுமுவதன் கூடுவதன் நோக்கம் என்ன?
🚫 இவையெல்லாம் அவ்லியாக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுத் தரும்.
🚫 இவை அல்லாஹ்விடம் நெருக்கி வைக்கும் காரியங்கள் இது தான் இவர்களது எண்ணம்.
✈ அதற்காகத் தான் இத்தனை பெரிய பயணம்
செலவுகள், 14 நாட்களுக்கு மேற்கொள்ளும் சிரமங்கள்.
👉🏿 நாம் இங்கே பார்க்கப் போவது இவர்கள் செய்கின்ற இந்தக் காரியங்கள் இவர்களுக்கு எள் அளவாவது.
👉🏿 எள் முனையளவாவது பயனளிக்குமா? என்பதைத் தான்
📖 இந்தக் கேள்விக்கு, நன்மையையும் தீமையையும் பிரித்துக் காட்ட வந்த அல்குர்ஆன் அளிக்கும் பதிலைப் பார்ப்போம்.
👉🏿 என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள (என்னை) மறுப்போர் நினைக்கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம்.
📖 அல்குர்ஆன் (18:102)
🔥 இந்த வசனத்தில் இவர்களை இறை மறுப்பாளர்கள் என்று அழைப்பதுடன் இவர்களின் இந்தக் காரியங்களுக்குத் தண்டனையாக நரகம் தான் பரிசு என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.
📅 இதற்குக் காரணம் அவர்கள் அந்தந்த மாதத்தில் நடக்கும் அவ்லியாக்களின் கந்தூரிகளை வைத்து மாதத்தைக் கணக்கிடுவது தான்
⭕ ரசூலுல்லாஹ் மவ்லிது
(ரபிய்யுல் அவ்வல்)
⭕ முஹ்யித்தீன் மவ்லிது
(ரபிய்யுல் ஆகிர்)
⭕ பஷீரப்பா கந்தூரி (ஜமாதில் அவ்வல்)
⭕ ஷாகுல் ஹமீது மவ்லிது
(ஜமாதில் ஆகிர்)
⭕ காஜா நாயகம் மவ்லிது
(ரஜப் மாதம்)
🚫 என அவ்லியாக்களின் பெயரிலேயே மாதப் பிறையைக் கணக்கு வைத்திருக்கிறார்கள்.
🚫 அந்த அளவுக்கு அவ்லியாக்களின் கந்தூரிகள் அவர்களை ஆக்கிரமித்து நிற்கின்றன.
🌙 பெண்கள் கணக்குப்படி ஷாகுல் ஹமீது மவ்லிதும்
🌙 நாகூர் கந்தூரிப் பிறை பிறந்து விட்டது
🎡 பிறை 1 முதல் 14 நாட்கள் நடக்கும் இப்போது நாகூரில் இந்தக் கந்தூரி நாகூரில் படு விமரிசையாக நடைபெற்று கெண்டு இருக்கிறது
🚫 நாகூர் செல்ல முடியாதவர்களுக்காக ஷாகுல் ஹமீது தர்காவின் கிளைகளும் சில ஊர்களில் உண்டு.
🚫 அந்தக் கிளைகளில் அவர்கள் கந்தூரிகளைக் கொண்டாடி தங்கள் பக்திகளை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.
🚌 இக்கந்தூரியில் கலந்து கொள்வதற்காகத் தமிழகத்திலிருந்து மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும்,
▪இலங்கை
▪சிங்கப்பூர்
🛫 மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் கூட பக்தர்கள் வந்து நாகூர் சன்னதியில் குழுமுவார்கள்.
👉🏿 இப்படி இவர்கள் வந்து நாகூரில் குழுமுவதன் கூடுவதன் நோக்கம் என்ன?
🚫 இவையெல்லாம் அவ்லியாக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுத் தரும்.
🚫 இவை அல்லாஹ்விடம் நெருக்கி வைக்கும் காரியங்கள் இது தான் இவர்களது எண்ணம்.
✈ அதற்காகத் தான் இத்தனை பெரிய பயணம்
செலவுகள், 14 நாட்களுக்கு மேற்கொள்ளும் சிரமங்கள்.
👉🏿 நாம் இங்கே பார்க்கப் போவது இவர்கள் செய்கின்ற இந்தக் காரியங்கள் இவர்களுக்கு எள் அளவாவது.
👉🏿 எள் முனையளவாவது பயனளிக்குமா? என்பதைத் தான்
📖 இந்தக் கேள்விக்கு, நன்மையையும் தீமையையும் பிரித்துக் காட்ட வந்த அல்குர்ஆன் அளிக்கும் பதிலைப் பார்ப்போம்.
👉🏿 என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள (என்னை) மறுப்போர் நினைக்கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம்.
📖 அல்குர்ஆன் (18:102)
🔥 இந்த வசனத்தில் இவர்களை இறை மறுப்பாளர்கள் என்று அழைப்பதுடன் இவர்களின் இந்தக் காரியங்களுக்குத் தண்டனையாக நரகம் தான் பரிசு என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.
0 comments:
Post a Comment