ஒரு
மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ்
பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ருக்கு அவனது
இறப்புச் சான் றிதழ் பயன்படுகிறது. இதிலிருந்தே பிறப்பு இறப்பு
சான்றிதழ்களி ன் முக்கியத்துவத்தை உணர்வீர்கள்.
குழந்தையை
பள்ளியில் சேர்க்கும் போது கட்டாயமாக அக்குழந்தையின் பிறப்புச் சான்றிதழை
பள்ளியில் சமர்ப்பித்தே ஆக வேண்டும். அப்படி சமர்ப்பிக்கும் கல்வி
ஆவணங்களில் தவறான பிறந்த தேதியை திருத்த பிறப்பு சான்றிதழ் கொடுத்து
விண்ணப்ப ம் செய்து கல்வி ஆவணங்களில் உள்ள பிறந்த தேதியை திருத்திக் கொள்ள
லாம் ஆனால் பிறப்பு சான்றிதழில் பதிவு அலுவலர் மருத்துவமனை தவறு காரணமான
பிழையை மட்டும் மனு செய்து ஆவணங்களை
காட்டி திரு த்திக் கொள்ளலாம் கல்வி சாண்றிதழ்களில் ஒரு பிற ந்த தேதியும்
பிறப்பு சான்றி தழில் ஒரு பிறந்த தேதி யும் என்று மாறுபட்ட இரு பிறந்த
தேதிகள் பலருக்கு சில கார ணங்களால் ஏற்பட்டு விடுகி ன்றது. பிறந்த தேதியை
நீருபனம் செய்ய வே ண்டிய தேவை ஏற்படும் போது (எ.கா பாஸ்போர்ட் விண்ண
ப்பிக்க )இது பெரிய
சிக்கலை உருவாக்குக்குகின்றது.
பலர்
பள்ளியில் சேர்க்கும் போது உரிய வயதை மாற்றி சொல்லி சேர்த்து
விடுகின்றார்கள் அல்லது ஏதோ ஒரு தேதியை சொல்லி சேர்த்து விடுகின்றா ர்கள்.
குறுக்கு வழியில் நீதிமன்றத்தில் பிறப்பு இது வரையில் பதிவு செய்யப்பட
வில்லை என்று பொய் சொல்லி பிறப்பினை புதியதாக பதிவு செய்து சான் றிதழ்
பெறுகின்றார்கள் ஆனால் இவர்களுக்கு இர ண்டு பிறப்பு சாண்றிதழ் இருக்கும்
இது ஆபத்தானது எதிர்காலத்தில் பல சட்ட சிக்கல்களை உருவாக்கு ம் உரிமையியல்
நீதிமன்றத்தில் மனு செய்து பிறந்த தேதியை சரி செய்வது மட்டுமே சரியான
பாதுகாப்பன தீர்வு ஆனால் காலதாமதம் ஏற்படும்
பதிவு செய்ய கால கெடு:-
ஒரு பிறப்பு அல்லது இறப்பினை 30 நாட்களுக்குள் பதிவுசெய்யவேன்டும் ,
தவறினால் ஒராண்டிற்குள் பிறப்பு இறப்புஅலுவலர் காலதாமத்திற்கான காரனத்தினை ஏற்று பதிவு செய்துக் கொள்ளலாம்
ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை
நீதிமன்ற உத்திரவுமூலம் மட்டுமே ஒரா ண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவு செய்ய பதிவு செய்ய முடியும்
பிறப்பு- இறப்பு பதிவாளர்:-
பிறப்பு-
இறப்பு பதிவாளர் என்பவர் கிரா ம ஊராட்சியை பொறுத்த வரை வட்டாட்சியர் (
கிராம நிர்வாகஅலு வலர் ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பி னை பதிவுசெய்து சான்று
வழங்க்குவா ர் பின்னிட்டு வட்டாட்சியர்)
பேரூராட்சி பகுதிக்கு அதன் செயல் அலுவலர்
நகராட்சி
பகுதிக்கு ஆணையாளர் (சுகாதர ஆய்வாளர் – ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை
பதிவு செய்து சான்று வழங்க்குவார்) மா நகராட்சி பகுதிக்கு ஆனையாளர் (சுகாதர
ஆய்வாளர் – ஒரு மாதம் வரை பிறப்பு இறப் பினை பதிவுசெய்து சான்று
வழங்குவார்)
நீதிமன்றம் மூலமாக உத்திரவு பெற
ஒரு
பிறப்பு அல்லது இறப்பினை அது நடந்த ஒராண்டு கடந்த பின்பு பதிவு செய்ய
பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு அதிகாரம் இல்லை ஆனால் நீதிமன்ற உத்திரவு
மூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவு செய்ய பதிவு செய்ய முடியும்
நீதிமன்றத்தில்
உத்திரவு பெற சம்ந்த பட்ட உள்ளாட்சி அல்லது சார்பதிவா ளர் அல்லது
வட்டாட்சியர் அலுவலக த்தில் (எந்த அலுவலகத்தில் ஆவண ம் உள்ளதோ) பதிவு இல்லை
என்பத ற்கான சான்றிதழ் பெற்று நீதிமன்ற த்தில் மனு செய்ய வேண்டும்
பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் இனிமேல் ஆன்லைனில்பெறலாம்:-
அதுவும்
ஒரு ரூபாய் செலவு இல் லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம்.
உங்களிடம் ஏற் கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய் து
வைத்து கொண்டால் வேண்டு ம் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக
பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.
இதை
நம்மூர் அட்களுக்கும் வெளி யூர் அட்களும் இதனால் பலன் அடை யலாம். அது போக
உங்களுக்கு தெரி ய வேண்டியது எல்லாம் ஒரே விஷ யம்தான். அது தான் பிறந்த
தேதி மட் டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்
நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட் களின் பெயரும் ஏ – இசட் ஆல்ஃபபட் முறையில்
வரும் அதில் உங்க ளுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட்எடுத்து
கொள்ளுங்கள் அல்லதுசேவ் செய்து கொள்ளுங் கள்.
அது
போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே
திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு.
அதனால்
சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத் து தான் வழங் கப்படும் அதனால்
வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி.
பிறப்பு சான்றிதழ் பெற -
சென்னைவாசிகளுக்கு
பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள -
இறப்பு சான்றிதழ் பெற –
இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள –
இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சி
மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்……..
கோயம்புத்தூர் – Birth -
கோயம்புத்தூர் மாநகராட்சி – Death -
மதுரை மாநகராட்சி –
திருச்சி மாநகராட்சி -
திருநெல்வேலி மாநகராட்சி
பிறபபு சான்றிதழ் திருத்தம் செய்ய வழி:-
கல்வி
சான்றிதழ்களில் ஒரு பிறந்த தேதியும் பிறப்பு சான்றிதழில் ஒரு பிறந்த
தேதியும் என்று மாறுபட்ட இரு பிறந்த தேதிக ள் பலரு க்கு சில காரங்களால்
ஏற்பட்டு விடுகின்றது. பிறந்த தேதியை நீரு பனம் செய்ய வே ண்டிய தேவை
ஏற்படும் போது (எ.கா பாஸ்போர்ட் விண்ணப் பிக்க) இது பெரிய சிக்கலை
உருவாக்குக்கு கின்றது.
கல்வி
ஆவணங்களில் தவறான பிறந்த தேதியை திருத்த பிறப்பு சா ண்றிதழ் கொடுத்து
விண்ணப்பம் செய்து கல்வி ஆவணங்களில் உ ள்ள பிறந்த தேதியை திருத்திக் கொள்
ளலாம்ஆனால் பிறப்பு சான்றிதழில் பதிவு அலுவலர் மருத்துவமனை தவ று காரணமான
பிழையைமட்டும் மனு செய்து ஆவணங்களை காட்டி திருத்தி க்கொள்ளலாம். பலர்
பள்ளியில் சேர் க்கும்போது உரிய வயதை மாற்றி சொ ல்லி சேர்த்து
விடுகின்றார்கள் அல்ல து ஏதோ ஒரு தேதியை சொல்லி சேர் த்து விடுகின்றார்கள்.
குறுக்கு வழியில் நீதிமன்றத்தில் பிறப்பு இது வரையில் பதிவு செய்யப்படவில்லை
என்றுபொய்சொல்லி பிறப்பினை புதியதாக பதிவு செய்து சான்றிதழ்
பெறுகின்றார்கள் ஆனால் இவர்களுக்கு இரண்டு பிறப்பு சான்றி தழ் இருக்கும்
இது ஆபத்தானது எதிர் காலத்தில் பல சட்ட சிக்கல்களை உருவாக்கும்
உரிமையியல் நீதிமன்றத்தில் மனு செய்து பிறந்த தேதியை சரி செய்வது மட்டுமே சரியான பாதுகாப்பன தீர்வு ஆனால் காலதாமதம் ஏற்படும்.
0 comments:
Post a Comment